veera ooviya - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  veera ooviya
இடம்:  erode
பிறந்த தேதி :  24-Jun-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Jun-2012
பார்த்தவர்கள்:  194
புள்ளி:  76

என்னைப் பற்றி...

கவிதையை நேசிக்கும் ஒரு பேதை ...

என் படைப்புகள்
veera ooviya செய்திகள்
veera ooviya - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2015 12:56 pm

இம்மையில பாவம் செஞ்சா

மறுமையில தொடரும் பாட்டன்

சொன்னான் .....


என்னத்த செஞ்சனோ கல்லுன்னு

தெரிஞ்சும் கால்வைக்கறேன் முல்லுனு

அறிஞ்சும் முகம் தொடறேன்

கண்ண மூடினா கரும்பூதம்

தெரியுது ... என்னமோ நினைச்சா

ஏதோ நடக்குது சிரிப்புன்னு

தொடங்கி அழுகைல முடியுது...

மூச்சுவிட்டா சுவாசம் இல்ல

மனசுல நெஞ்சுல நிம்மதி

கிடைக்கல... காசுக்கு ஓட

கடுகுதான் மிச்சம் ... மனிசனா

வாழ நினைச்சு மிருகமா

மாறியாச்சு ... பாவம்னு தெரிஞ்சா

பத்து அடி தள்ளியும்

தப்புன்னு அறிஞ்சா தாண்டி

ஓடியும் வேதனைன்னு நினைச்சா

வேண்டாம்னு விட்டும் கஷ்டம்னு

கண்டா கல்லா மாறியும

மேலும்

அருமை 19-Apr-2015 1:05 pm
veera ooviya - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2015 10:50 am

மனதில் அழுத்தத்தை பூட்டி
வைக்க அது தோண்டாத
சுரங்கம் அல்ல ... வெளியில்
அனைத்தையும் பறக்க விட
திறந்த புத்தகமும் அல்ல ...
மனம் அழகான பொக்கிஷம் !
குப்பைகளை கொட்டதிர்கள் ... பட்டமாய்
பறக்கவிடுங்கள் நூல் எப்போதும்
உங்கள் கையில் இருக்கட்டும் ....

மேலும்

நன்று தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Mar-2015 1:21 am
veera ooviya - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2015 7:01 pm

koppai vendral mattume
vetri enbathu illai...

ovvoru tharunamum eppadi
nilaiyana oru nimidamaga
rasigargalin anbargalin nenjil
nilaithu nindru uraiya
seigirom enbathil mattum
than vilayatin vetri.
indhiya aniyil anaivarum
naam viyakka seiyum
etho oru puthumaiyai
padaithu katti ellorin
nenjilum nindra antha
veerargalin nenjam indru
eththanai valigalai sumanthu
thanga mudiyamal norungi
irukkum!.. namathu nattin
perumaiyai palavagaiyil pathivu
seitha avargal thirumbum
velaiyil anbargalukku puththunarvu
alippom... meendum elatum
naam naattin kodi...

மேலும்

கட்டாயம் ....பார்த்த நமக்கே இவ்வளவு வருத்தம் ...கட்டாயம் அவர்களும் அறிவர் ...தோள் கொடுப்போம் ....மீண்டும் வெல்வோம் ....வாழ்க பாரதம் ....நன்று 26-Mar-2015 7:57 pm
veera ooviya - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2015 7:56 am

இனிய காலை பொழுதில்

என் மனதில் ஏதோ

புதுமையான புத்துணர்வு நெருடுகிறது !

இதுதான் காரணம் எனக்கு

தெரியும் என உளறவுமில்லை

ஓடியோடி கால்கள் ஓயவுமில்லை !

இனம் அறியா ஆனந்தம்

நெஞ்சில் நிரம்பி கண்ணில்

நுழைந்து வழிமேல் விழிவைத்தேன் !

தென்றலின் மின்னலாய் பொலிவை

போன்ற ஒரு புன்னகையுடன்

தோழி நுழைந்தால் வாயிலில் ....!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே