வெங்கடேச பெருமாள் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வெங்கடேச பெருமாள் |
இடம் | : Krishnagiri Tamil Nadu |
பிறந்த தேதி | : 25-May-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Jan-2017 |
பார்த்தவர்கள் | : 138 |
புள்ளி | : 4 |
வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம்
கஷ்டங்கள் வந்தாலும் - நீ
அதை வென்றுவிடுவதே
உன் வாழ்க்கைக்கு சிறந்த வழி...
-வெங்கடேச பெருமாள்
வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம்
கஷ்டங்கள் வந்தாலும் - நீ
அதை வென்றுவிடுவதே
உன் வாழ்க்கைக்கு சிறந்த வழி...
-வெங்கடேச பெருமாள்
காதல் உன் உயிர்களை கொண்டதாய் !!!
கண்கள் ரெண்டும் உறங்கிக் கொண்டது...
உடலின் வழியே உயிரை தொடுவது - காதல்
இதயம் ரெண்டும் கலங்கிக்கொண்டது...
வாழ்க்கையில் வந்த வழியை மதித்தது -காதல்
உலகம் இன்றும் விடியாமல் இருக்கிறதே...
காலமும் கடந்து கொண்டிருக்கிறது -ஆனால்
என் மனம் விரும்பிய காதல் மட்டுமே தனியாகவே இருக்கிறது...
- வெங்கடேச பெருமாள்
காதல் உன் உயிர்களை கொண்டதாய் !!!
கண்கள் ரெண்டும் உறங்கிக் கொண்டது...
உடலின் வழியே உயிரை தொடுவது - காதல்
இதயம் ரெண்டும் கலங்கிக்கொண்டது...
வாழ்க்கையில் வந்த வழியை மதித்தது -காதல்
உலகம் இன்றும் விடியாமல் இருக்கிறதே...
காலமும் கடந்து கொண்டிருக்கிறது -ஆனால்
என் மனம் விரும்பிய காதல் மட்டுமே தனியாகவே இருக்கிறது...
- வெங்கடேச பெருமாள்
எண்ணமே
கலைந்து சென்றுவிடு
இலைகளை போல்
கைதியாய் திறியமால்
எப்போழுதே கலைந்து சென்றுவிடு...
எண்களாய் மாறினால்
கைதியின் பலபேரின்
வார்த்தைகளாய் போவாய்
உண்மைபடுத்தினால்
உருக்கமாக சென்றுவிடுவாய்...
கைதியா நீ ?
இல்லையோ
நான் அல்லவோ உன்னை உருவாக்கினேன்
உனக்கு சொந்தமுண்டு
என தெரிந்திருந்தும்
யாருடன் நீ சொந்தம்
என கலைந்து சென்றுவிடு...
-வெங்கடேச பெருமாள்
எண்ணமே
கலைந்து சென்றுவிடு
இலைகளை போல்
கைதியாய் திறியமால்
எப்போழுதே கலைந்து சென்றுவிடு...
எண்களாய் மாறினால்
கைதியின் பலபேரின்
வார்த்தைகளாய் போவாய்
உண்மைபடுத்தினால்
உருக்கமாக சென்றுவிடுவாய்...
கைதியா நீ ?
இல்லையோ
நான் அல்லவோ உன்னை உருவாக்கினேன்
உனக்கு சொந்தமுண்டு
என தெரிந்திருந்தும்
யாருடன் நீ சொந்தம்
என கலைந்து சென்றுவிடு...
-வெங்கடேச பெருமாள்
நான்
சந்தோஷமாக இல்லாத போது
என் முகத்தில் எப்போதும்
சந்தோஷம் இருக்க வேண்டும் -என
மற்றவர்களின் சந்தோஷத்திற்காக
வாழ ஆசைப்படுகிறேன்....
நான்
சந்தோஷமாக இல்லாத போது
என் முகத்தில் எப்போதும்
சந்தோஷம் இருக்க வேண்டும் -என
மற்றவர்களின் சந்தோஷத்திற்காக
வாழ ஆசைப்படுகிறேன்....