வெங்கடேச பெருமாள் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வெங்கடேச பெருமாள்
இடம்:  Krishnagiri Tamil Nadu
பிறந்த தேதி :  25-May-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Jan-2017
பார்த்தவர்கள்:  134
புள்ளி:  4

என் படைப்புகள்
வெங்கடேச பெருமாள் செய்திகள்
வெங்கடேச பெருமாள் - வெங்கடேச பெருமாள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jan-2017 6:14 pm

வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம்

கஷ்டங்கள் வந்தாலும் - நீ

அதை வென்றுவிடுவதே

உன் வாழ்க்கைக்கு சிறந்த வழி...

-வெங்கடேச பெருமாள்

மேலும்

வெங்கடேச பெருமாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2017 6:14 pm

வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம்

கஷ்டங்கள் வந்தாலும் - நீ

அதை வென்றுவிடுவதே

உன் வாழ்க்கைக்கு சிறந்த வழி...

-வெங்கடேச பெருமாள்

மேலும்

வெங்கடேச பெருமாள் - வெங்கடேச பெருமாள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jan-2017 12:27 pm

காதல் உன் உயிர்களை கொண்டதாய் !!!

கண்கள் ரெண்டும் உறங்கிக் கொண்டது...

உடலின் வழியே உயிரை தொடுவது - காதல்

இதயம் ரெண்டும் கலங்கிக்கொண்டது...

வாழ்க்கையில் வந்த வழியை மதித்தது -காதல்

உலகம் இன்றும் விடியாமல் இருக்கிறதே...

காலமும் கடந்து கொண்டிருக்கிறது -ஆனால்

என் மனம் விரும்பிய காதல் மட்டுமே தனியாகவே இருக்கிறது...

- வெங்கடேச பெருமாள்

மேலும்

வெங்கடேச பெருமாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2017 12:27 pm

காதல் உன் உயிர்களை கொண்டதாய் !!!

கண்கள் ரெண்டும் உறங்கிக் கொண்டது...

உடலின் வழியே உயிரை தொடுவது - காதல்

இதயம் ரெண்டும் கலங்கிக்கொண்டது...

வாழ்க்கையில் வந்த வழியை மதித்தது -காதல்

உலகம் இன்றும் விடியாமல் இருக்கிறதே...

காலமும் கடந்து கொண்டிருக்கிறது -ஆனால்

என் மனம் விரும்பிய காதல் மட்டுமே தனியாகவே இருக்கிறது...

- வெங்கடேச பெருமாள்

மேலும்

வெங்கடேச பெருமாள் - வெங்கடேச பெருமாள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jan-2017 2:15 am

எண்ணமே
கலைந்து சென்றுவிடு
இலைகளை போல்
கைதியாய் திறியமால்
எப்போழுதே கலைந்து சென்றுவிடு...

எண்களாய் மாறினால்
கைதியின் பலபேரின்
வார்த்தைகளாய் போவாய்
உண்மைபடுத்தினால்
உருக்கமாக சென்றுவிடுவாய்...

கைதியா நீ ?
இல்லையோ
நான் அல்லவோ உன்னை உருவாக்கினேன்
உனக்கு சொந்தமுண்டு
என தெரிந்திருந்தும்

யாருடன் நீ சொந்தம்
என கலைந்து சென்றுவிடு...

-வெங்கடேச பெருமாள்

மேலும்

வெங்கடேச பெருமாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2017 2:15 am

எண்ணமே
கலைந்து சென்றுவிடு
இலைகளை போல்
கைதியாய் திறியமால்
எப்போழுதே கலைந்து சென்றுவிடு...

எண்களாய் மாறினால்
கைதியின் பலபேரின்
வார்த்தைகளாய் போவாய்
உண்மைபடுத்தினால்
உருக்கமாக சென்றுவிடுவாய்...

கைதியா நீ ?
இல்லையோ
நான் அல்லவோ உன்னை உருவாக்கினேன்
உனக்கு சொந்தமுண்டு
என தெரிந்திருந்தும்

யாருடன் நீ சொந்தம்
என கலைந்து சென்றுவிடு...

-வெங்கடேச பெருமாள்

மேலும்

வெங்கடேச பெருமாள் - வெங்கடேச பெருமாள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jan-2017 12:14 am

நான்

சந்தோஷமாக இல்லாத போது

என் முகத்தில் எப்போதும்

சந்தோஷம் இருக்க வேண்டும் -என

மற்றவர்களின் சந்தோஷத்திற்காக

வாழ ஆசைப்படுகிறேன்....

மேலும்

வெங்கடேச பெருமாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2017 12:14 am

நான்

சந்தோஷமாக இல்லாத போது

என் முகத்தில் எப்போதும்

சந்தோஷம் இருக்க வேண்டும் -என

மற்றவர்களின் சந்தோஷத்திற்காக

வாழ ஆசைப்படுகிறேன்....

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே