காதல் ஒரு மெளனம்

காதல் உன் உயிர்களை கொண்டதாய் !!!

கண்கள் ரெண்டும் உறங்கிக் கொண்டது...

உடலின் வழியே உயிரை தொடுவது - காதல்

இதயம் ரெண்டும் கலங்கிக்கொண்டது...

வாழ்க்கையில் வந்த வழியை மதித்தது -காதல்

உலகம் இன்றும் விடியாமல் இருக்கிறதே...

காலமும் கடந்து கொண்டிருக்கிறது -ஆனால்

என் மனம் விரும்பிய காதல் மட்டுமே தனியாகவே இருக்கிறது...

- வெங்கடேச பெருமாள்

எழுதியவர் : வெங்கடேச பெருமாள் (28-Jan-17, 12:27 pm)
பார்வை : 680

மேலே