ஆலந்தூர் கோ.மோகனரங்கன் குறிப்பு

(Aalandhur K.Mohanarangan)

 ()
பெயர் : ஆலந்தூர் கோ.மோகனரங்கன்
ஆங்கிலம் : Aalandhur k.Mohanarangan
பாலினம் : ஆண்
பிறப்பு : 1942-06-01
இடம் : தமிழ் நாடு, இந்தியா

ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழகக் கவிஞர். சென்னையை அடுத்த ஆலந்தூரில்

பிறந்தவர். இவர் பெற்றோர் ம.கோபால்; கோ. மீனாம்பாள்.

எண்ணற்ற இசைப் பாடல்களையும் கவிதை நாடகங்களையும் படைத்துள்ளார். இவருடைய “இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்புநூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது. வானொலி, தொலைக்காட்சி, பாவரங்கமேடை என்று பல ஊடகங்களில் பங்கேற்றுள்ளார்.
ஆலந்தூர் கோ.மோகனரங்கன் கவிதைகள்
தமிழ் கவிஞர்கள்

பிரபல கவிஞர்கள்

மேலே