காமக் கடும்புனல் உய்க்கும் - நாணுத்துறவுரைத்தல்
குறள் - 1134
    
        
                                காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு 
நல்லாண்மை என்னும் புணை.
நல்லாண்மை என்னும் புணை.
Translation :
    
Love's rushing tide will sweep away the raft 
Of seemly manliness and shame combined. 
Explanation :
    
The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust. 
எழுத்து வாக்கியம் :
      நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.
நடை வாக்கியம் :
    ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.