எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் - நினைந்தவர்புலம்பல்

குறள் - 1202
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.

Translation :


How great is love! Behold its sweetness past belief!
Think on the lover, and the spirit knows no grief.


Explanation :


Even to think of one's beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful.

எழுத்து வாக்கியம் :

தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.

நடை வாக்கியம் :

நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்.

பொருட்பால்
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.

காமத்துப்பால்
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.
மேலே