அரும்பய னாயும் அறிவினார் - பயனில சொல்லாமை

குறள் - 198
அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்.

Translation :


The wise who weigh the worth of every utterance,
Speak none but words of deep significance.


Explanation :


The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.

எழுத்து வாக்கியம் :

அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்

நடை வாக்கியம் :

அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

பொருட்பால்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.

காமத்துப்பால்
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.
மேலே