எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விழி வழியாய் வழியும் விழிநீர் மீண்டும் திரும்பாது வந்த...

விழி வழியாய் 

வழியும் விழிநீர் 
மீண்டும் திரும்பாது  
வந்த  வழியும் தெரியாது 
காரணம் புரியாது 
கண்ணீரும் தவித்திடும் !
செந்நீராக மாறாமல் 
நிலையறிந்து தடு‌த்திடும்  !

ஆதரவற்ற பலருக்கும்  
காதலில் தோற்றிடும் 
உண்மை உள்ளங்களுக்கும் 
பொருந்தும் இவ்வரிகள்  !   

நாள் : 22-Sep-25, 6:34 pm

மேலே