கல்லாதான் ஒட்பங் கழியநன் - கல்லாமை

குறள் - 404
கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளார் அறிவுடை யார்.

Translation :


From blockheads' lips, when words of wisdom glibly flow,
The wise receive them not, though good they seem to show.


Explanation :


Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.

எழுத்து வாக்கியம் :

கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

நடை வாக்கியம் :

படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

பொருட்பால்
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.

காமத்துப்பால்
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.
மேலே