நுணங்கிய கேள்விய ரல்லார் - கேள்வி

குறள் - 419
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.

Translation :


'Tis hard for mouth to utter gentle, modest word,
When ears discourse of lore refined have never heard.


Explanation :


It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction.

எழுத்து வாக்கியம் :

நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.

நடை வாக்கியம் :

நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.

பொருட்பால்
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.

காமத்துப்பால்
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
மேலே