எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் - தெரிந்துசெயல்வகை
குறள் - 470
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொட
கொள்ளாத கொள்ளா துலகு.
கொள்ளாத கொள்ளா துலகு.
Translation :
Plan and perform no work that others may despise;
What misbeseems a king the world will not approve as wise.
Explanation :
Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things which do not become of his position to adopt.
எழுத்து வாக்கியம் :
தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
நடை வாக்கியம் :
தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.