அருளென்னும் அன்பீன் குழவி - பொருள்செயல்வகை

குறள் - 757
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.

Translation :


'Tis love that kindliness as offspring bears:
And wealth as bounteous nurse the infant rears.


Explanation :


The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth.

எழுத்து வாக்கியம் :

அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.

நடை வாக்கியம் :

அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும் வளர்ப்புத் தாயால் வளரும்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்.

பொருட்பால்
கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை.

காமத்துப்பால்
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.
மேலே