தேறினும் தேறா விடினும் - பகைத்திறந்தெரிதல்

குறள் - 876
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.

Translation :


Whether you trust or not, in time of sore distress,
Questions of diff'rence or agreement cease to press.


Explanation :


Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him).

எழுத்து வாக்கியம் :

இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.

நடை வாக்கியம் :

ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்.

பொருட்பால்
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.

காமத்துப்பால்
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
மேலே