நோவற்க நொந்தது அறியார்க்கு - பகைத்திறந்தெரிதல்

குறள் - 877
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.

Translation :


To those who know them not, complain not of your woes;
Nor to your foeman's eyes infirmities disclose.


Explanation :


Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes.

எழுத்து வாக்கியம் :

துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.

நடை வாக்கியம் :

நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

பொருட்பால்
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.

காமத்துப்பால்
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.
மேலே