உயிர்ப்ப உளரல்லர் மன்ற - பகைத்திறந்தெரிதல்
குறள் - 880
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.
செம்மல் சிதைக்கலா தார்.
Translation :
But breathe upon them, and they surely die,
Who fail to tame the pride of angry enemy.
Explanation :
Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe.
எழுத்து வாக்கியம் :
பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.
நடை வாக்கியம் :
நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.