ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் - கள்ளுண்ணாமை
குறள் - 923
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
சான்றோர் முகத்துக் களி.
Translation :
The drunkard's joy is sorrow to his mother's eyes;
What must it be in presence of the truly wise?
Explanation :
Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?
எழுத்து வாக்கியம் :
பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்.
நடை வாக்கியம் :
போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்?
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.