ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் - கள்ளுண்ணாமை

குறள் - 923
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.

Translation :


The drunkard's joy is sorrow to his mother's eyes;
What must it be in presence of the truly wise?


Explanation :


Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?

எழுத்து வாக்கியம் :

பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்.

நடை வாக்கியம் :

போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்?




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

பொருட்பால்
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

காமத்துப்பால்
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
மேலே