மியாட் மருத்துவமனையில் 18 பேர் உயிரிழந்த சம்பவம்: அதிகாரிகள்...
மியாட் மருத்துவமனையில் 18 பேர் உயிரிழந்த சம்பவம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு - அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு
மியாட் மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு
மேலும் படிக்க