மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் சிறார் சட்ட மசோதா...
மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் சிறார் சட்ட மசோதா நிறைவேறியது: இளம் குற்றவாளிக்கான வயது வரம்பு 16 ஆக குறைப்பு
பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கொடூரமான குற்றங்களில் சிக்கும் 16-18 வயது சிறார்கள் வயது வந்தவர்களாக கருதப்பட்டு விசாரிக்கப்படுவார்கள்.
மேலும் படிக்க