குழந்தைகள் கையில் பஞ்சாயத்து தலைவர் பதவி ஆமதாபாத்:தேர்தல் நடவடிக்கைகளில்,...
குழந்தைகள் கையில் பஞ்சாயத்து தலைவர் பதவி
ஆமதாபாத்:தேர்தல் நடவடிக்கைகளில், குழந்தைகளுக்கு பங்கு இல்லை என்றாலும், குஜராத் மாநிலத்தில், 20க்கும் மேற்பட்ட தாலுகா பஞ்சாயத்துகளின் தலைவிதி, குழந்தைகளின் கைகளில் தான் உள்ளது. குஜராத்தில், முதல்வர் ஆனந்தி பென் படேல் தலைமையிலான, பா.ஜ., அரசு உள்ளது. இம்மாநிலத்தில், கடந்த மாதம் நடைபெற்ற ...
மேலும் படிக்க