சாலை விதிகளை நாம் என் மதிக்க தயங்குகிறோம் ?அவை மிக சிக்கலாக இருப்பதாலா ?அவைகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்காததாலா ?

நம் நாட்டில் இருக்கும் மிக பெரிய பிரச்சினை சாலையில் நடப்பது ,வண்டி ஓட்டுவது .ஏனென்றால் யாரும் சாலை விதிகளை மதிப்பதில்லை .அவர் அவர்க்கு முதலில் போக வேண்டும் என்பது மட்டும்தான் குறிக்கோள் .அது எப்படி என்பதில் இல்லை .இதையே நாம் வெளிநாடுகளில் மிக மிக சரியாக பின்பற்றுகிறோம் .ஆனால் என் இங்கு தயங்குகிறோம் .



கேட்டவர் : umababuji
நாள் : 28-May-18, 8:00 pm
0


மேலே