உடையார் புதினம் - 5

(Tamil Nool / Book Vimarsanam)

உடையார் புதினம் - 5

உடையார் புதினம் - 5 விமர்சனம். Tamil Books Review
பாலகுமாரன் அவர்களால் புனையப்பட்ட வரலாற்றுப் புதினம்., உடையார் (புதினம்) - 5.

இப்புதினம் உடையார் (புதினம்) - 4 இன் தொடர்ச்சியாக எழுதப்பட்ட நூல். இந்நூலின் கதை "இதயம் பேசுகிறது" என்ற வார இதழில் தொடர்கதையாக தொடரப்பட்டு பின் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

மாமன்னர் இராஜராஜ சோழனுக்கும், அவரது மனைவி பஞ்சவன்மாதேவிக்கும் இடையே ஆன காதல் கதையையும், தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட விதத்தையும் இப்புதினத்தில் படிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 12-Dec-14, 1:32 pm

உடையார் புதினம் - 5 தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே