வேளிர் வரலாறு
(Tamil Nool / Book Vimarsanam)

வேளிர் வரலாறு விமர்சனம். Tamil Books Review
மு.இராகவையங்கார் அவர்களால் எழுதப்பட்ட நூல்., வேளிர் வரலாறு.
சங்ககால தமிழ்நாட்டில் வாழ்ந்த குடிமக்களுள் ஒருவகையினர், வேளிர்கள்.இவர்கள் கோவலர் குடியினர் என்றும், யது குலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் சங்ககாலத்தில் மூவேந்தருக்குக் கட்டுப்படாமல் தன்னாட்சி நடத்திவந்தனர்.
இன்னூலின் ஆசிரியரான மு. இராகவையங்கார், ராமநாதபுர சேதுபதி சீமையின் அவைப்புலவராவார் . இவர் வேளிர்கள் என்பவர்கள் யாதவர்கள் என்பதை மதுரை தமிழ் சங்கத்தில் பதிவு செய்து உள்ளார்.
வேளிர் வரலாறு தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com