கவர்ந்த கண்கள்

(Tamil Nool / Book Vimarsanam)

கவர்ந்த கண்கள்

கவர்ந்த கண்கள் விமர்சனம். Tamil Books Review
உண்மை சம்பவங்கள் நிறைந்து சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்று நூல், கவர்ந்த கண்கள்.

ஸ்ரீ ராமாநுஜர் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு நிகழ்ச்சி தான் இந்நூலின் கதை.

இந்நூலின் கதையில் காவிரிக்கரை, அரசன், அரண்மனைச் சித்திரக்கூடம் ஆகியவை சில அம்சங்களுடன் அனைவரையும் கவரும் வண்ணம் சாண்டில்யன் அவர்கள் எழுதியுள்ளார்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 15-May-14, 12:52 pm

கவர்ந்த கண்கள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே