நீலரதி
(Tamil Nool / Book Vimarsanam)
நீலரதி விமர்சனம். Tamil Books Review
சாண்டில்யன் அவர்கள் எழுதிய சுவாரஸ்ய நூல்களில் ஒன்று, நீலரதி.
மூவேந்தர்களையும் சிறையில் அடைத்த காலத்தையும் அதற்க்கு காரணமான களப்பியர்களைப் பற்றியும்
இவ்வரலாற்று நாவலில் காணலாம்.
நாத்திகனைப் பற்றியும், ஐஸிஸ் தேவதையின் பாதுகாப்பைப் பெற்ற நீலரதியைப் பற்றியும், கொடிங்கோலனான அச்சுதவிக்கண்டனைப் பற்றியும் இந்நாவலில் காணலாம்.
சுவாரஸ்யமான கதைக்களம்.