நாக தீபம்
(Tamil Nool / Book Vimarsanam)
நாக தீபம் விமர்சனம். Tamil Books Review
சாண்டியன் அவர்களால் புனையப்பட்ட நூல், நாக தீபம்.
மேவார் வம்சத்தில் பரம்பரையாக இருந்த, விலைமதிக்க முடியாத சிவப்பு இரத்தினம் ஒன்றை மொகலாய சக்ரவர்த்திக்குக் கொடுத்த குறிப்பை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட வரலாற்று நூல்.
இக்கதையின் கதாநாயகியான ராஜபுத்திரி கற்பனை கதாப்பாத்திரம்.
அமுதசுரபி என்னும் இதழில் ஒன்றரை வருட காலமாக தொடர்ச்சியாக வெளிவந்த தொடர்கதை.