காந்தளூர் வசந்தகுமாரன் கதை

(Tamil Nool / Book Vimarsanam)

காந்தளூர் வசந்தகுமாரன் கதை

காந்தளூர் வசந்தகுமாரன் கதை விமர்சனம். Tamil Books Review
சுஜாதா அவர்களால் எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்.

சுஜாதா அவர்கள் எழுதிய நூல்களில் இரண்டாவது வரலாற்றுப் புதின நூல், காந்தளூர் வசந்தகுமாரன் கதை ஆகும். சோழன் ராஜராஜன் மெய்க்கீர்த்தியில் வரும் "காந்தளூர்ச் சாலை கலமறுத்து" என்ற வரியின் வரலாற்றுப் பின்னணியை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது.

இந்நூலில் வரும் சரித்திர சம்பவங்கள் அனைத்தும் ஆதாரமுள்ளவை. இந்நூலில் வரும் கதை மாந்தர்கள் அனைவரையும் நம்பும் வகையில் புனைந்துள்ளார், சுஜாதா.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 10-Jul-14, 2:40 pm

காந்தளூர் வசந்தகுமாரன் கதை தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே