இரண்டாவது காதல் கதை

(Tamil Nool / Book Vimarsanam)

இரண்டாவது காதல் கதை

இரண்டாவது காதல் கதை விமர்சனம். Tamil Books Review
சுஜாதா அவர்கள் எழுதிய நூல் மற்றும் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த தொடர் கதை, இரண்டாவது காதல் கதை.

ஒரு பெரிய பல்லூடக நிறுவனத்தின் உயர் அதிகாரியின் முதல் மகள் நிதி என்கிற நிவேதா.வேலை மற்றும் பொறுப்பில்லாத இளைஞனைக் காதலிக்கிறாள். தந்தையின் வார்த்தைக்கிணங்கி தெளிவாக முடிவெடுக்க முடியாமல் குமார் என்ற கெட்டவனைத் திருமணம் செய்கிறாள். இதனால் வாழ்க்கையில் மேலும் சிக்கல்கள் ஏற்பட அவற்றை சமாளிக்க முடியாமல் என்னாள்? என்பதை இந்நூலில் படிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 14-Jul-14, 3:09 pm

இரண்டாவது காதல் கதை தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே