எண்ணம்
(Eluthu Ennam)
இன்னும் இன்னும்நெஞ்சத்து துணிவில்வஞ்சித்து வாழ்வாரின்வாழ்வில் அறம் எது..கிஞ்சிற்றும் அறம்... (pankokarun)
28-Apr-2019 3:41 am
இன்னும் இன்னும்
நெஞ்சத்து துணிவில்
வஞ்சித்து வாழ்வாரின்
வாழ்வில் அறம் எது..
கிஞ்சிற்றும் அறம் ஏது..
தடம் மாறும் நேரமிது
தடையேதும் இனியில்லை
இனியாவது
மகிழ்வோடு நடைபோடு
விரும்பிய உன் வழியில்..
முற்றுப்புள்ளி பிரிவுகளல்ல..
மற்றுமோர் தொடக்கமே..
-
P.K.அருண்
அலை கடல் மணலில்...அலை தொடும் நொடியில்...தனித்து நான் இருந்தேன்....தொடு... (pankokarun)
07-Sep-2016 12:53 pm
அலை கடல் மணலில்...
அலை தொடும் நொடியில்...
தனித்து நான் இருந்தேன்....
தொடு அலை போல...
உன் நினைவென்னை சாய்க்க...
மறந்திட்டேன் என்னை...
ஓர் நாளில் நொடியேனும்...
எனை மாய்க்கும்...
உன் நினைவு...