எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்னும் இன்னும்

நெஞ்சத்து துணிவில்
வஞ்சித்து வாழ்வாரின்
வாழ்வில் அறம் எது..
கிஞ்சிற்றும் அறம் ஏது..

தடம் மாறும் நேரமிது
தடையேதும் இனியில்லை
இனியாவது
மகிழ்வோடு நடைபோடு
விரும்பிய உன் வழியில்..


முற்றுப்புள்ளி பிரிவுகளல்ல..
மற்றுமோர் தொடக்கமே..

-
P.K.அருண்



மேலும்

அலை கடல் மணலில்...

அலை தொடும் நொடியில்...
தனித்து நான் இருந்தேன்....
தொடு அலை போல...
உன் நினைவென்னை சாய்க்க...
மறந்திட்டேன் என்னை...
ஓர் நாளில் நொடியேனும்...
எனை மாய்க்கும்...
உன் நினைவு...

மேலும்


மேலே