தமிழ் கவிஞர்கள்
>>
தணிகைச் செல்வன்
>>
கீழவெண்மணி
கீழவெண்மணி
வெண்மணியில் மாமிசங்கள் கருகியவாடை - வீசி
விலகுமுன்னே கண்டதென்ன நீதியின் பாதை?
வெண்மணியின் தீயில் செத்தான் நீதிதேவனும் - . எங்கள்
வேதனையில் வளருகிறான் ஜாதி தேவனும்