கீழவெண்மணி

வெண்மணியில் மாமிசங்கள் கருகியவாடை - வீசி
விலகுமுன்னே கண்டதென்ன நீதியின் பாதை?
வெண்மணியின் தீயில் செத்தான் நீதிதேவனும் - . எங்கள்
வேதனையில் வளருகிறான் ஜாதி தேவனும்


கவிஞர் : தணிகைச் செல்வன்(21-Apr-12, 12:44 pm)
பார்வை : 44


மேலே