ஏரெழுபது - சோழன்தன் பெருநாட்டுச் சிறப்பு

மந்தர மனைய திண்டோ ண் மணிமுடி வளவன் சேரன்
சுந்தர பாண்டி யன்றன் சுடர்மணி மகுடஞ் சூட
அந்தணர் குலமு மெல்லா வறங்களும் விளங்க வந்த
இந்திர னோலக் கம்போ லிருந்தது பெரிய நாடே.


கவிஞர் : கம்பர் (6-Dec-12, 1:42 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே