தமிழ் கவிஞர்கள்
>>
வைரமுத்து
>>
நாம்
நாம்
நாம்
பிரிவு கொண்டோம் என்பதைப்
பிரபஞ்சம் அறியாதா?
இன்னும் பூமி
சுற்றிக்கொண்டிருக்கிறதே
மாதம் ஒரு பௌர்ணமி
வான வெளியில் வருகிறதே
காற்று தன் பயணத்தை
நிறுத்திக் கொள்ளவில்லையே...
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
