தமிழ் கவிஞர்கள்
>>
காசி ஆனந்தன்
>>
நறுக்குகள் - மனிதன்
நறுக்குகள் - மனிதன்
இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்
"பசு பால் தரும்"
என்கிறான்.
காகம்
இவன் வடையை
எடுத்தால்
"காகம்
வடையைத் திருடிற்று"
என்கிறான்.
இப்படியாக
மனிதன்...
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
