தீண்டல்
"உன்
முத்தக்குளியலில்
மூச்சி திணறிப்போனேன்" ...
பூவும் காற்றும்
பேசிக்கொண்டது
அதிகாலையில்
பனித்துளிக்குள் படுத்துக்கொண்டு .!!
"உன்
முத்தக்குளியலில்
மூச்சி திணறிப்போனேன்" ...
பூவும் காற்றும்
பேசிக்கொண்டது
அதிகாலையில்
பனித்துளிக்குள் படுத்துக்கொண்டு .!!