மனம் திரும்பி விடு
அன்னை வேண்டுகிறாள் ,,உன்னை காப்பதற்கு ..
தவறை உணர்ந்திடு ..
திருந்தி வாழ்ந்திடு ..
து உயவன் திரும்பின நாளிது ,,
நீயும் இன்றே திரும்பி விடு ..
அன்னை வேண்டுகிறாள் ,,உன்னை காப்பதற்கு ..
தவறை உணர்ந்திடு ..
திருந்தி வாழ்ந்திடு ..
து உயவன் திரும்பின நாளிது ,,
நீயும் இன்றே திரும்பி விடு ..