இறைவனின் நாட்டப்படி
இதுவும் இறைவனின் நாட்டப்படி
வேலை இனிதே அமைந்தது உனக்கு
இந்த புகழ் அனைத்தும் அந்த
வல்லோன் ஒருவனுக்கே மட்டுமே
வேலை கிடைத்து விடுமா ? இவன்
முன்னேறி விடுவானா சிலரின் எதிர்பார்ப்பு
ஆதங்கம் , ஆர்பரிப்புகள் ஏத்தனை
பல குடும்பமும் பகையானது இன்று
அத்தாஉல்லா பெருமையாக பேசியவர்கள்
உன்னை இகழ்ந்ததையும் கேட்க முடிந்தது
உன் உம்மும்மா , கன்னப்பாவின் துவா
இது உண்மையானது என்றும் உனக்கு
அவர்கள் வாழ்ந்ததின் ஒரு துளி கூட
நாமில்லை என்ற வெட்கம் ,வேதனை
அவர்கள் பெயரை காப்பாற்ற – உங்கள்
எல்லோருடைய கடமையும் கூட
அவர்கள் வழியில் நீங்கள்-அவர்கள்
மறுமைக்காக துவா செய்யுங்கள்
-ஸ்ரீவை.காதர்-