கண்கள் கலங்குவதற்கல்ல.......
தோழனே நிமிர்த்து நில் !
" உன் கண்கள் கலங்குவதற்கல்ல.......
உன் கால்களின் சோர்வை தூர விரட்டு
உன் கைகளினால் ......."
" உன் அகன்ற மார்பு
ஆயிரம் பேரை தாங்குமே ...
" மூலையில் முடங்கி கிடப்பதேன் ?
முடிவை நோக்காதே .......
இதோ ஆரம்பத்தின் விடிவெள்ளி
தொடக்கத்தின் துளிர் நிலை ...
அஞ்சி நடுங்கிய காலம் போதும்
தோழனே நிமிரிந்து நில்........!
உன் கண்கள் கலங்குவதற்கல்ல.......

