எதுவுமில்லாமல்...
கல்மேல் கல்லடுக்கி வருவதுதான்
கட்டிடம்..
சொல்மேல் சொல்லடுக்கி வருவதுதான்
கவிதை..
எதுவுமே இல்லாமல் அவள்,
பார்வையிலே படைத்துவிடுகிறாளே
பலவற்றையும்...!
கல்மேல் கல்லடுக்கி வருவதுதான்
கட்டிடம்..
சொல்மேல் சொல்லடுக்கி வருவதுதான்
கவிதை..
எதுவுமே இல்லாமல் அவள்,
பார்வையிலே படைத்துவிடுகிறாளே
பலவற்றையும்...!