நாமறிவோம்
காலமும் நாமறிவோம்
நேரமும் நாமறிவோம்
படைத்த கடவுளின்
பசியையும் நாமறிவோம்
பசி என்று கேட்ட கடவுளின்
மனதையும் தாம் அறிவோம்
யாரறிவார் என நாமறியோம்
ஆனால் நாமறிவோம்
காலமும் நாமறிவோம்
நேரமும் நாமறிவோம்
படைத்த கடவுளின்
பசியையும் நாமறிவோம்
பசி என்று கேட்ட கடவுளின்
மனதையும் தாம் அறிவோம்
யாரறிவார் என நாமறியோம்
ஆனால் நாமறிவோம்