ஆழ்துளை கிணறு

இது பூமியில் இருந்து தண்ணீர் எடுக்கின்றதோ இல்லையோ .. ?

பால் மனம் மாற பச்சிளம் குழந்தைகளை

தன்னுள் எடுத்து விடுகிறது...

ஆயிரம் ஆயிரம் உயிர்பலி தந்தினும் என் தாயகம் இன்னும் விழிக்க வில்லையே ..

எழுதியவர் : (1-Oct-13, 3:31 pm)
சேர்த்தது : esaran
பார்வை : 414

மேலே