என் கல்லறை அருகே...!
காலம் தோறும் காத்திருப்பேன் என்றாள் -ஆனால் காலம் கடந்து என் காதலையும் மறந்து அவள் இன்னொருவனின் மனைவியானால்...!
ஆனால்...?
அது உண்மைதான் - அவள்
காத்திருந்தாள் எனக்காக
என் கல்லறை அருகே...!
காலம் தோறும் காத்திருப்பேன் என்றாள் -ஆனால் காலம் கடந்து என் காதலையும் மறந்து அவள் இன்னொருவனின் மனைவியானால்...!
ஆனால்...?
அது உண்மைதான் - அவள்
காத்திருந்தாள் எனக்காக
என் கல்லறை அருகே...!