சொந்தம்

வாழ்க்கையில் சொத்துக்களை
இழப்பது என்பது சாதாரண விஷயம் !!
ஆனால் நேசிக்கும் மனிதர்களை
இழந்து தனிமரமாய் நிற்பது தான்
மிகவும் துயரமான விஷயம் !!

எழுதியவர் : முரளிதரன் (20-Jan-14, 3:41 pm)
சேர்த்தது : முரளிதரன்
Tanglish : sontham
பார்வை : 130

மேலே