நகைச்சுவை

ஒரு எஜமான் தன செல்லப்பிராணியான நாயுடன் நடை பயிற்சி செய்கிறார். அப்போது நாய் இழுத்துக்கொண்டு ஓடுகிறது. எஜமான் Tiger ஓடாதே, நில்! என்று சொல்லிக்கொண்டு ஓடுகிறார்.

அதைப் பார்த்த ஒரு சிறு குழந்தை; அம்மா அந்த எஜமானுக்கு கண் தெரியாதா?
அம்மா : ஏன்?
குழந்தை: அவர் ஏன் நாயைப் பார்த்து Tiger என்று அழைக்கிறார்?!!
அம்மா, கல கலவென்று சிரிக்கிறார் (Tiger என்பது அந்த நாயின் செல்லப் பெயர்)

எழுதியவர் : sasiganesh (23-Apr-14, 4:28 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 234

மேலே