sasiganesh - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/b/16941.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : sasiganesh |
இடம் | : Kualalumpur |
பிறந்த தேதி | : 09-Dec-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 118 |
புள்ளி | : 9 |
நான் ஒரு தமிழன்... தமிழ் கலாச்சாரமும் பாரம்பரியமும் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் வாழட்டும்..
ஓவியம்...
நீ வரைந்ததனால்!
காவியம்...
நீ இணைந்ததனால்!
புன்னகை...
நீ அணிந்ததனால்!
மேனகை...
நீ வந்ததனால்!
தேவதை...
நீ மறைந்ததனால்!
ஆராதனை...
நீ பேசியதால்!
ஓவியம் நீ ஒரு காவியம்..
தேவதை நீ ஒரு மேனகை!!
மருத்துவம் அறிந்து வைத்துள்ளதோ
என்னவோ
உறுப்புக்களின் பெறுமதியை
காதல் நன்கு அறிந்து
வைத்துள்ளது.
உள்ளுறுப்பை மருத்துவமும்
வெளியுறுப்பைக் காதலும்
கவனமாகக் கண்காணிக்கிறது.
கண்ணுக்குத் தெரிவதால்
மயிரிலும் காதல் உயிர்
வாழும்.
அடிமுதல் முடிவரை
வெளியில் தெரியும் எல்லா
உறுப்பும்
காதல் சின்னங்களே!
அதனால்தான்,
உள்ளே இருக்கும் இதயத்தைக்
காதல்
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
எண்ணம் தாக்கும் காதல்
சின்னம் இதயம் எல்லாம்
என்னத்துக்கு?
முத்தம் கேக்கும் கன்னம்
மட்டும் போதும் காதல்
சின்னத்துக்கு
மருத்துவம் அறிந்து வைத்துள்ளதோ
என்னவோ
உறுப்புக்களின் பெறுமதியை
காதல் நன்கு அறிந்து
வைத்துள்ளது.
உள்ளுறுப்பை மருத்துவமும்
வெளியுறுப்பைக் காதலும்
கவனமாகக் கண்காணிக்கிறது.
கண்ணுக்குத் தெரிவதால்
மயிரிலும் காதல் உயிர்
வாழும்.
அடிமுதல் முடிவரை
வெளியில் தெரியும் எல்லா
உறுப்பும்
காதல் சின்னங்களே!
அதனால்தான்,
உள்ளே இருக்கும் இதயத்தைக்
காதல்
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
எண்ணம் தாக்கும் காதல்
சின்னம் இதயம் எல்லாம்
என்னத்துக்கு?
முத்தம் கேக்கும் கன்னம்
மட்டும் போதும் காதல்
சின்னத்துக்கு
ஒரு எஜமான் தன செல்லப்பிராணியான நாயுடன் நடை பயிற்சி செய்கிறார். அப்போது நாய் இழுத்துக்கொண்டு ஓடுகிறது. எஜமான் Tiger ஓடாதே, நில்! என்று சொல்லிக்கொண்டு ஓடுகிறார்.
அதைப் பார்த்த ஒரு சிறு குழந்தை; அம்மா அந்த எஜமானுக்கு கண் தெரியாதா?
அம்மா : ஏன்?
குழந்தை: அவர் ஏன் நாயைப் பார்த்து Tiger என்று அழைக்கிறார்?!!
அம்மா, கல கலவென்று சிரிக்கிறார் (Tiger என்பது அந்த நாயின் செல்லப் பெயர்)
எவனோ ஒரு
குருடன் சொன்னானாம்...
அவள்
தேவதையைப் போல
இருக்கிறாள் என்று...
எனக்கு
மட்டும் தான் தெரியும்
அவள் தான்
தேவதையே என்று...!!!
கடினம்
விடையே தெரியாத
கேள்விக்கு
பதில்!!!
சிகரெட்
உன் இதழோடு என் இதழ்
வைத்த - ஒரே குற்றத்திற்காக
என் இதயத்தை
இற்றுப்போகச் செய்தவளே!
வாழ்க்கை
தொலைத்துவிட்டுத் தேடுவதல்ல
அலைந்த பின்பு
அடைவது!!!
சுவாசம்
நன் உன்னை நேசிக்க சுவாசிக்கிறேன்
நீ என்னை நேசிக்க யோசிக்கிறாய்!!!
இதுவரை வாழ்க்கைதானே உனை வாழ்ந்தது…
இனியேனும் வாழ்க்கையை நீ வாழ்…
விதிக்கப்பட்ட வாழ்க்கையை விழக்கி விடு…
மனிதர்கள் போதும்
முயல்கள் வளர்த்துப் பார் நாயோடு தூங்கு கிளியோடு பேசு
மனைவிக்குப் பேன்பார்
பழைய டைரி எடு… இப்போதாவது உண்மை எழுது…
கடினம்
விடையே தெரியாத
கேள்விக்கு
பதில்!!!
சிகரெட்
உன் இதழோடு என் இதழ்
வைத்த - ஒரே குற்றத்திற்காக
என் இதயத்தை
இற்றுப்போகச் செய்தவளே!
வாழ்க்கை
தொலைத்துவிட்டுத் தேடுவதல்ல
அலைந்த பின்பு
அடைவது!!!
சுவாசம்
நன் உன்னை நேசிக்க சுவாசிக்கிறேன்
நீ என்னை நேசிக்க யோசிக்கிறாய்!!!
பிரிந்து விடுவோம் என்ற
பயம் தான் உன்னுடன்
சேர விடவில்லை..!
கதைகள் பேசினாய்
கவிதைத் துளிகளாய்
விழிகளில் பேசினாய்
ஊமை மொழிகளால்..!
கேள்விகள் கேட்பாய்
விடை தெரிந்தாலும்..
கற்றுக்கொடுத்தாய் - உனக்கு
தெரியாததையும்!
கண்ணீர் விட்டாய்
காயப்பட்ட போதெல்லாம்..
என் விரல்களில் மட்டுமல்ல
விழிகளிலும் ஈரம்..!
ஆசைப்படுவாய் ஆனால்
கேட்க மாட்டாய்..
வங்கித்தந்தால் நன்றி
சொல்வாய் - உன் கண்களால்!
எனக்கு மட்டுமே புரிந்த உன் விழி மொழிகள்.
சிரிப்பாய் உன் இதழ்களால்
குழந்தை கூட தோற்று விடுமே..
எதிர்பார்ப்பாய் என்னிடம் ஆனால்
என்றுமே
கட்டிக்கொள்ள மாட்டாய்..
இனிமையாய் ரசிப
உறவு சேரா உருவம் நட்பு..
நட்பு தேடும் உணர்வு ஒற்றுமை..
ஒற்றுமை சேர்க்கும் பலம் அன்பு..!
அன்பு சேர்ந்த நட்பு உலகில்..
உதவி என்றும் உயர்ந்த வெளிச்சம்...!!
மனதின் குணத்தை பார்க்கும் நட்பு
மனித குலத்தை பார்ப்பதில்லை...!
நட்பின் ஆளம் உணர்ந்த ஒருவன்
நண்பன் உயர தோள்கொடுப்பான்....!
நல்ல நண்பன் உனக்காய் வந்த
கடவுள் அனுப்பும் தூதுவன்..
நீ கடவுளின் செயலை
அவனிடம் பார்ப்பாய்...!
செய்யும் உதவி உணர்வில் இருக்க...
பெற்ற உதவி மனதில் இருக்க...
என்றும் நீயும் நல்ல நண்பனே...!!!!
....கவிபாரதி....
ஆசையை துறப்பது எப்படி? துன்பத்திற்கு காரணமான ஆசிய துறப்பது எப்படி
பிரிந்து விடுவோம் என்ற
பயம் தான் உன்னுடன்
சேர விடவில்லை..!
கதைகள் பேசினாய்
கவிதைத் துளிகளாய்
விழிகளில் பேசினாய்
ஊமை மொழிகளால்..!
கேள்விகள் கேட்பாய்
விடை தெரிந்தாலும்..
கற்றுக்கொடுத்தாய் - உனக்கு
தெரியாததையும்!
கண்ணீர் விட்டாய்
காயப்பட்ட போதெல்லாம்..
என் விரல்களில் மட்டுமல்ல
விழிகளிலும் ஈரம்..!
ஆசைப்படுவாய் ஆனால்
கேட்க மாட்டாய்..
வங்கித்தந்தால் நன்றி
சொல்வாய் - உன் கண்களால்!
எனக்கு மட்டுமே புரிந்த உன் விழி மொழிகள்.
சிரிப்பாய் உன் இதழ்களால்
குழந்தை கூட தோற்று விடுமே..
எதிர்பார்ப்பாய் என்னிடம் ஆனால்
என்றுமே
கட்டிக்கொள்ள மாட்டாய்..
இனிமையாய் ரசிப