தேவதை
எவனோ ஒரு
குருடன் சொன்னானாம்...
அவள்
தேவதையைப் போல
இருக்கிறாள் என்று...
எனக்கு
மட்டும் தான் தெரியும்
அவள் தான்
தேவதையே என்று...!!!
எவனோ ஒரு
குருடன் சொன்னானாம்...
அவள்
தேவதையைப் போல
இருக்கிறாள் என்று...
எனக்கு
மட்டும் தான் தெரியும்
அவள் தான்
தேவதையே என்று...!!!