monikasony - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  monikasony
இடம்:  kanyakumari
பிறந்த தேதி :  13-Feb-1998
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Sep-2013
பார்த்தவர்கள்:  197
புள்ளி:  59

என்னைப் பற்றி...

தமிழ் எனும் கடலில் கரைய விரும்பும் சிறு துரும்பு நான்

என் படைப்புகள்
monikasony செய்திகள்
monikasony - எண்ணம் (public)
30-Oct-2019 5:53 pm

 தாயின் மடியில் தூங்கிய பிள்ளை

பூமியின் அடியில் தூங்கிப் போனான்
அலட்சியங்கள் ஆயிரம் இருக்க
காரணங்கள் கோடிகள் பிறக்க
மாற்றங்கள் வேண்டுமென்று 
ஓங்கி அறைந்து விதையாய் 
ஆனான் சுர்ஜித்❤

மேலும்

monikasony - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2014 10:30 pm

அழகு ரோஜாக்களின்
ராணுவ அணிவகுப்பு...!

என்னவள் கூந்தலில்
சூடிட காத்திருப்பு...!

ரோஜாவும் தினம்
துதி பாடும்...!

அவள் காலடியில்
தினம் ஜதி போடும்...!

வரும் வழியெல்லாம்
பெரும் உபசரிப்பு...!

அவள் மேனியில் உரச
வீதியில் தென்றல் ஆர்ப்பரிப்பு...!

அவள் கவிதைகளால் செதுக்கிய
காதல் கலைவாணி...!

அவளை கரம் பிடித்தால்
இக்கவி இனி காதல் ஞானி...!

மேலும்

தொடர்ச்சியாக எனது படைப்புகளை வாசித்து ரசித்து ருசித்து கருத்துக்காளால் ஊக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி தோழரே....! 22-Nov-2014 9:22 pm
நல்லாருக்கு தோழ................ 22-Nov-2014 9:14 pm
வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி....! 13-Oct-2014 10:11 pm
அடடா 13-Oct-2014 10:02 pm
monikasony - அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2014 8:19 am

தமிழன் நேற்று என்னவெல்லாமோ கண்டு பிடித்தான் ஆனால் அவனால் இன்று ஒரு tamil text to speech software கண்டு பிடிக்க முடியவில்லை, வேதனை

மேலும்

செய்யலாம் 18-Aug-2014 6:12 am
முதலில் சொல்லுவோம் தோழமையே 16-Aug-2014 8:09 pm
சொல்வது என்னமோ சுலபம் தான் செய்தால் தான் தெரியும் 16-Aug-2014 6:41 pm
வருமோ 16-Aug-2014 3:11 pm
monikasony அளித்த கேள்வியில் (public) C. SHANTHI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Aug-2014 9:39 am

கடவுளை நம்புறிங்கள ?????????????
கடவுள் இருக்கறா இல்லையா ??????????????????????????????????????????????????????????????

மேலும்

பதில் இருந்தால் கூறுங்கள் தேவை இல்லா விவாதம் வேண்டாம் 17-Aug-2014 6:23 pm
* பின், உன் மடத்தனத்திற்குப் பதிலா? 17-Aug-2014 11:16 am
சத்தியமாய் நம்புகிறேன். நான் கடவுளை சரணாகதி அடைந்து கிடக்கையில் எவ்வளவு பெரிய பிரச்சினைகளும் சுவடு தெரியாமல் மறைந்திருக்கிறது. அது மட்டுமில்லை. அந்த கடவுளை நான் ஜோதி வடிவில் அடிக்கடி காண்கிறேன். எனக்கு ஏதோ துக்கம் நேர இருக்கும் தருணம் கரிய ஆனால் அழகான அந்த முகத்தில் கண்ணீர் வடிக்கக் கண்டிருக்கிறேன். அவ்வாறு எனக்கு காட்சி தெரியும்போதேல்லாம் எனக்கு ஏதோ துன்பம் நேர இருக்கிறது என்று அந்த கடவுளே வந்து உணர்த்துவதாக எடுத்துக் கொள்வேன். துன்பம் நேர்ந்தாலும் உடனுக்குடன் அதனை நீக்குபவனும் அவனேதான். கடவுளைக் கண்ட அனுபவங்கள் நிறையவே. எனக்கு ஒரு நாள் நேர்ந்தது. நம்பினால் நம்புங்கள். சிவனையே வழிபட்டு வந்த எனக்கு ஒரு நாள் குழந்தை வடிவில் கண்ணன் வீட்டில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருப்பது போல் தோற்றம். உடல் சிலிர்த்துவிட்டது. அந்த காட்சிகளை நான் எவ்வாறு உங்களுக்கு உணர்த்த இயலும்?? அதிலிருந்து நான் கண்ணனுடைய பக்தை. சிவபெருமானை நினைப்பது கொஞ்சம் குறைவது போல் தோன்றவே நான் கடவுளிடம் மனதிற்குள்ளாகவே மன்னிப்பு கேட்டுக் கொண்ட அந்த தருணம் அது நிகழ்ந்தது. திரு நீர் அணிந்த அந்த முகம் தோன்றி அந்த முகத்தில் உள்ள திரு நீர் நாமமாக மாறி இரண்டும் நானே என்று உணர்த்தி அவ்வுருவம் சிதறி துகளாகி காற்றில் கரைந்ததை நான் எவ்வாறு விளக்கிக் கூறுவது???. மற்றவர்களுக்கு எப்படியோ. என்னைப் பொறுத்த மட்டில் கடவுள் இருக்கிறார். இப்போதெல்லாம் ஜோதி வடிவில் அடிக்கடி கடவுளைக் காண்கிறேன். இதனை உணரத்தான் இயலும். எடுத்துக் கூற இயலாது. 16-Aug-2014 8:06 pm
ஏன் 16-Aug-2014 6:43 pm
monikasony - கேள்வி (public) கேட்டுள்ளார்
14-Aug-2014 9:39 am

கடவுளை நம்புறிங்கள ?????????????
கடவுள் இருக்கறா இல்லையா ??????????????????????????????????????????????????????????????

மேலும்

பதில் இருந்தால் கூறுங்கள் தேவை இல்லா விவாதம் வேண்டாம் 17-Aug-2014 6:23 pm
* பின், உன் மடத்தனத்திற்குப் பதிலா? 17-Aug-2014 11:16 am
சத்தியமாய் நம்புகிறேன். நான் கடவுளை சரணாகதி அடைந்து கிடக்கையில் எவ்வளவு பெரிய பிரச்சினைகளும் சுவடு தெரியாமல் மறைந்திருக்கிறது. அது மட்டுமில்லை. அந்த கடவுளை நான் ஜோதி வடிவில் அடிக்கடி காண்கிறேன். எனக்கு ஏதோ துக்கம் நேர இருக்கும் தருணம் கரிய ஆனால் அழகான அந்த முகத்தில் கண்ணீர் வடிக்கக் கண்டிருக்கிறேன். அவ்வாறு எனக்கு காட்சி தெரியும்போதேல்லாம் எனக்கு ஏதோ துன்பம் நேர இருக்கிறது என்று அந்த கடவுளே வந்து உணர்த்துவதாக எடுத்துக் கொள்வேன். துன்பம் நேர்ந்தாலும் உடனுக்குடன் அதனை நீக்குபவனும் அவனேதான். கடவுளைக் கண்ட அனுபவங்கள் நிறையவே. எனக்கு ஒரு நாள் நேர்ந்தது. நம்பினால் நம்புங்கள். சிவனையே வழிபட்டு வந்த எனக்கு ஒரு நாள் குழந்தை வடிவில் கண்ணன் வீட்டில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருப்பது போல் தோற்றம். உடல் சிலிர்த்துவிட்டது. அந்த காட்சிகளை நான் எவ்வாறு உங்களுக்கு உணர்த்த இயலும்?? அதிலிருந்து நான் கண்ணனுடைய பக்தை. சிவபெருமானை நினைப்பது கொஞ்சம் குறைவது போல் தோன்றவே நான் கடவுளிடம் மனதிற்குள்ளாகவே மன்னிப்பு கேட்டுக் கொண்ட அந்த தருணம் அது நிகழ்ந்தது. திரு நீர் அணிந்த அந்த முகம் தோன்றி அந்த முகத்தில் உள்ள திரு நீர் நாமமாக மாறி இரண்டும் நானே என்று உணர்த்தி அவ்வுருவம் சிதறி துகளாகி காற்றில் கரைந்ததை நான் எவ்வாறு விளக்கிக் கூறுவது???. மற்றவர்களுக்கு எப்படியோ. என்னைப் பொறுத்த மட்டில் கடவுள் இருக்கிறார். இப்போதெல்லாம் ஜோதி வடிவில் அடிக்கடி கடவுளைக் காண்கிறேன். இதனை உணரத்தான் இயலும். எடுத்துக் கூற இயலாது. 16-Aug-2014 8:06 pm
ஏன் 16-Aug-2014 6:43 pm
பழனி குமார் அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Aug-2014 7:26 am

தனித்து தெரிந்தால் வெற்றியென
--இனித்திடும் இதயங்கள் பலர் !
தனித்து நிற்பதால் பெருமையென
--இன்பகனவு காணும் சிலர் !

தனிமையில் இன்பம் காண்பதே
--இதயத்தின் விழைவு என்பதே !
தனிமையில் பிறந்திடும் சுகமே
--தனிமையில் இருந்திடும் அகமே !

தனியாக வென்றால் கூடிடுமே
--தனிஒருவன் புகழும் பரவிடுமே !
தனியாக தரணியில் பெயரெடுப்பின்
--தனிஒருவன் வரலாறு என்றாகிடுமே !

தனிமைக்கு என்றுமே மவுசுதான்
--தனிசுகம் பிறந்திடும் மனதுக்கு !
தனிமைக்கு தனிப்பெரும் ஆற்றலே
--தணித்திடும் தனிமனதின் தாகத்தை !

தனித்து இருப்பதும் தவறல்லவே
--தத்துவம் கூறவில்லை நானும் !
தனித்து வாழ்ந்திட நினைப்போரும்
-

மேலும்

மிக்க நன்றி கிருபா கணேஷ் 06-Sep-2014 3:59 pm
அனுபங்களின் வெளிப்பாடோ நன்று 06-Sep-2014 7:34 am
உங்கள் அறிவுரை புரிகிறது ஐயா . மிக்க நன்றி 24-Aug-2014 7:08 am
தனிமையை வேண்டி,நீயே தவித்திருப்பாய்!-முதலில் தவித்திருப்பாய்! தனிமையில் விட்டுவிடத் தவித்திடுவாய்! -அதிலே தவித்திடுவாய்! இனிமையே பிறரோடும் இருக்கையிலே -உன்னை இழக்காத தனிமைதான் இதைஉணர்வாய்!-கூடி அதைமகிழ்வாய்! 23-Aug-2014 11:34 am
monikasony - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Aug-2014 9:16 am

இரு கண்கள் காணும் கனவு
நான்கு கண்கள் காணும்
ஒற்றை கனவாய் மாறும்
காலம் இந்த காதல்

மேலும்

நன்றி நன்றி 10-Aug-2014 11:35 am
நன்றி 10-Aug-2014 11:34 am
அருமை ! தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் தோழமையே ! 10-Aug-2014 10:35 am
உண்மை அருமை 10-Aug-2014 10:30 am
monikasony - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2014 4:03 pm

உன்னை பார்க்கும் போது நிலவை மறந்தேன் .......
நிலவை பார்க்கும் போது உன்னை நினைத்தேன் ....
நிலவை மறந்து உன்னை நினைத்தது .....
நீ காதலித்த போது ......
உன்னை நினைத்து நிலவை பார்த்தது ......
உன் காதல் என் உயிரில் கலந்த போது

மேலும்

நன்றி 02-Aug-2014 9:49 am
காதலின் ஆழம் அருமையாக புலப்படுகிறது தோழியே 29-Jul-2014 6:07 pm
monikasony - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-May-2014 3:12 pm

காட்சியைக் கண்டால் கவிதை எழுதுவேன்
கவிதையை எழுதி காட்சியைத் தேடுவேன் !
நினைத்தவுடன் எழுத நான் கவிஅரசனல்ல
நினைப்பதை எழுத வாலிபக் கவிஞனுமல்ல !

சுழலும் சிந்தையுடன் சுழல்வேன் தினமும்
சூழலைக் கொண்டு சிந்திப்பேன் நானும் !
சுழன்றிடும் புயலில் சிக்கியும் தவிப்பேன்
சூறைக் காற்றாய் கற்பனையும் பறக்கும் !

மைக்கொண்டு எழுதும் பழக்கம் நின்றது
மையல் கொண்டது கையும் கணினியும் !
விரல்களும் புரிகிறது விந்தைகள் பலபல
வீரமும் பிறக்கிறது விரைந்து எழுதுகிறது !

கருவே இல்லாத கவிதையும் உருவாகுது
உருவே இல்லாத கருத்தும் தோன்றுகிறது !
சமுதாய சிந்தனையே என் சரீரம் ஆனது
சமத்துவ கொள்கையே என் சாரீரம

மேலும்

மிக்க நன்றி ஜெயராஜா 15-May-2014 7:58 am
வாசித்தேன் ரசித்தேன் மகிழ்கிறேன் 15-May-2014 6:18 am
மிக்க நன்றி சர்நா 10-May-2014 9:51 pm
நல்ல வரிகள்......அருமை தோழமையே..... 10-May-2014 5:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (44)

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (44)

இவரை பின்தொடர்பவர்கள் (44)

user photo

Prabhu Balasubramani

Madurai <->Chennai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Santha kumar

Santha kumar

சேலம்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே