பிரகாஷ் குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பிரகாஷ் குமார் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 08-Feb-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 140 |
புள்ளி | : 5 |
பலவேடிக்கை மனிதரைப் போலே - நான்வீழ்வே னென்று நினைத் தாயோ??
என் கவலையும் சந்தோசமாக இருந்தது என்னக்கு ஆறுதல் சொல்ல
நீ இருந்ததால் ..
இன்று
என் சந்தோஷமும் கவலையாய்
இருக்கிறது உன்னுடன்
பகிர்ந்துகொள்ள முடியாததால்
என்றும்
உன் நினைவுடன்
பிரகாஷ் (எ) பிராகி நும்
உன்னுடன் நான் கொண்ட காதல்
உன்னுடன் சேர்வதற்கல்ல
உன்னுடன் வாழ்வதற்கு!!!!
அதை நீ புரிந்துகொள் ...
என்றும்
காதலுடன்
பிரகாஷ் (எ) பிராகி நும்
அம்மாவாசை இருட்டில்
நிலவை பார்ப்பது சாத்தியமா
என்ற கேள்விக்கு
அவள் புர்காவில் சிக்கியிருக்கும்
கண்களை பார்த்தல் பதில்
கிடைக்குமோ என்னவோ???
என்றும்
நட்புடன்
பிரகாஷ் (எ) பிராகி நும்
அம்மாவாசை இருட்டில்
நிலவை பார்ப்பது சாத்தியமா
என்ற கேள்விக்கு
அவள் புர்காவில் சிக்கியிருக்கும்
கண்களை பார்த்தல் பதில்
கிடைக்குமோ என்னவோ???
என்றும்
நட்புடன்
பிரகாஷ் (எ) பிராகி நும்
உன்னுடன் நான் கொண்ட காதல்
உன்னுடன் சேர்வதற்கல்ல
உன்னுடன் வாழ்வதற்கு!!!!
அதை நீ புரிந்துகொள் ...
என்றும்
காதலுடன்
பிரகாஷ் (எ) பிராகி நும்
உன்னுடன் நான் கொண்ட காதல்
உன்னுடன் சேர்வதற்கல்ல
உன்னுடன் வாழ்வதற்கு!!!!
அதை நீ புரிந்துகொள் ...
என்றும்
காதலுடன்
பிரகாஷ் (எ) பிராகி நும்
என் இதய துடிப்பின் ஓசையை செவி கேட்க மறந்தவளே,
ஒருவேளை நீ கேட்டு இருந்தால் உன் பெயரை கேட்டு துடிப்பதை நீ அறிந்திருப்பாய் ..
என் அன்புக்கு உருவம் இருந்தால்
பாவையாக நீ இருப்பாய் ..
என் அன்பு ஒன்று இருக்கையில்
உனக்கு அள்ளி அள்ளி குடுத்துவிட்டு .
உன் அன்புக்காக ஏங்குகிறேன் ..
இரவெல்லாம் விழித்திருந்து
தூக்கத்தையும் மறந்திருந்து
உன் குறுந்தகவல் செய்திக்காக(SMS ) ..
காத்திருந்த வேளையிலே
கண்கள் சிமிட்டாமல்
கைபேசியை கையில் ஏந்தியபடியே
இரவெல்லாம் ஓடி விட
எதிர் பார்த்த அனைத்தும்
இன்று ஏமார்ந்து போனதே பெண்ணே ..
நீ திட்டும் போது கூட சுகமா இருந்துது
அனால்
இன்று பா
என் இதய துடிப்பின் ஓசையை செவி கேட்க மறந்தவளே,
ஒருவேளை நீ கேட்டு இருந்தால் உன் பெயரை கேட்டு துடிப்பதை நீ அறிந்திருப்பாய் ..
என் அன்புக்கு உருவம் இருந்தால்
பாவையாக நீ இருப்பாய் ..
என் அன்பு ஒன்று இருக்கையில்
உனக்கு அள்ளி அள்ளி குடுத்துவிட்டு .
உன் அன்புக்காக ஏங்குகிறேன் ..
இரவெல்லாம் விழித்திருந்து
தூக்கத்தையும் மறந்திருந்து
உன் குறுந்தகவல் செய்திக்காக(SMS ) ..
காத்திருந்த வேளையிலே
கண்கள் சிமிட்டாமல்
கைபேசியை கையில் ஏந்தியபடியே
இரவெல்லாம் ஓடி விட
எதிர் பார்த்த அனைத்தும்
இன்று ஏமார்ந்து போனதே பெண்ணே ..
நீ திட்டும் போது கூட சுகமா இருந்துது
அனால்
இன்று பா
என் இதய துடிப்பின் ஓசையை செவி கேட்க மறந்தவளே,
ஒருவேளை நீ கேட்டு இருந்தால் உன் பெயரை கேட்டு துடிப்பதை நீ அறிந்திருப்பாய் ..
என் அன்புக்கு உருவம் இருந்தால்
பாவையாக நீ இருப்பாய் ..
என் அன்பு ஒன்று இருக்கையில்
உனக்கு அள்ளி அள்ளி குடுத்துவிட்டு .
உன் அன்புக்காக ஏங்குகிறேன் ..
இரவெல்லாம் விழித்திருந்து
தூக்கத்தையும் மறந்திருந்து
உன் குறுந்தகவல் செய்திக்காக(SMS ) ..
காத்திருந்த வேளையிலே
கண்கள் சிமிட்டாமல்
கைபேசியை கையில் ஏந்தியபடியே
இரவெல்லாம் ஓடி விட
எதிர் பார்த்த அனைத்தும்
இன்று ஏமார்ந்து போனதே பெண்ணே ..
நீ திட்டும் போது கூட சுகமா இருந்துது
அனால்
இன்று பா
En vazhkaiyil theriyatha uravu,
Unnal than theeinthu konden,
"THOZHI" ennum uravai,
Ithu verum uravu mattum alla,
En anbin unarvu.
Nee un karuvaraiyil kuzhanthaiyai
Sumakkatha munbe nee thaaimaai
Adainthu vittai.
Ennai un Tholil sumanthathaal..
Ennai sutri nooru nanbarkal
Irukkalam.
Aanal,
Unnai santhitha pinbu intha nooru
Nanbarkalum..
Thozhiyaga irukka vendum endru
En manam yenkukirathu...
Un kai pidiththu kadal mel nadakka AASAI...
Unnai thooki kondu sigaram thoda
AASAI..
Nee ennaku ootti viduvaai endrak en kaiyai aruththu kolla AASAI..
Thalaiyanai