சிவக்குமார் பரமசிவம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சிவக்குமார் பரமசிவம்
இடம்:  அரியலூர்
பிறந்த தேதி :  19-Mar-1905
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Nov-2014
பார்த்தவர்கள்:  224
புள்ளி:  130

என் படைப்புகள்
சிவக்குமார் பரமசிவம் செய்திகள்
பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) கே இனியவன் மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Jun-2015 1:10 pm

வேதியியலும் என்னவளும்
~~~~~~~~~~~~~~~~~~~~

நீ
கால் வைக்கும்
ஆற்று நீரில் ;

பி ஹச் லெவல் ,
சற்று தடுமாறித்தான்
போகிறது .. !


* * *

சக்கரைகளில் ,
பிரெக்டோஸ்
அதிக
இனிப்புத் தன்மை
கொண்டிருக்கிறதாம் .
அறிவியலின்
அறியாமை அது ?

உன் இதழ்
தொடும் ,
சிறு எறும்பு
சொல்லிவிடும் .
எது இனிது
என்று .. !


* * *

மனித உடலில் ;
65% ஆக்சிஜென் ,
18% கார்பன் ,
10% ஹைட்ரஜன் ,
3% நைட்ரஜன் ,
மற்றவை 4% உள்ளதாம் ..

என் உடலை
சிறுசிறு துண்டுகளாக்கி
எலக்ட்ரான்
மைக்ரோஸ்கோப்பில்
இட்டுப் பார்த்தாலும் ;
தெரியப் போவது
உன் முகமே .. !


* * *

காந்தம்

மேலும்

மிக்க நன்றி அய்யா 05-Dec-2016 12:34 pm
நான் வேதியல் மருத்துவ வேதியல் பயின்ற போது காதல் கற்பனை எழவில்லைபோலும் !! எழுத்து தளம் அன்று இல்லை . உங்களை போல் எண்ண காமன் காதல் அருள் கிடைக்கவில்லையே? Organic, Physical ,Inorganic & Phatmaceutical Chemistry படிக்கும்போது மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் காதல் எண்ணம் வெளியிடமுடியாது குருகுல வாசம் பிரம்மச்சர்யம்:__ இயற்கையாகவே பழமைக் கருத்துக்களுக்கு நாங்கள் அடிமையாகவே ஆகிவிட்டோம் ! உங்களையும் உங்கள் இளமைக் காதல் அனுபவங்களை எழுத்து தளத்தில் படித்து பொறாமைப் படுகிறோம் 01-Dec-2016 1:49 pm
நன்றி தோழர் 01-Dec-2016 12:17 pm
நன்றி 01-Dec-2016 12:17 pm
சிவக்குமார் பரமசிவம் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2016 4:55 pm

நதி கடலில்
கலக்கும் போது
மீன்கள் ருசிக்கிறது
உப்பு கலந்த
நீரை ............

மேலும்

சிவக்குமார் பரமசிவம் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2016 8:27 am

பற்ற வைத்து விட்டு
பறந்து விட்டாய்
உருகிகொண்டு
இருக்கிறென்
உன்
நினைவில்.....

மேலும்

அருண்ராஜ் அளித்த எண்ணத்தில் (public) G RAJAN மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Mar-2015 6:51 pm

அதிகாலை சூரிய ஒளி
படும் முன்னே
எளிய நடையில் ஒரு கவிதை
என் முன்னே
படிக்காமல் தான் கடந்து போவேனோ
நான் முன்னே
நடை பயிலும் மானே நீந்தும் மீனே
நானே ஆனேனே`---

மேலும்

நன்றிங்க தோழரே ... 27-Mar-2015 9:23 am
நன்றிங்க தோழரே 27-Mar-2015 9:23 am
அதிகாலை நடைபழகும் கவிதை ! அழகு ! 26-Mar-2015 8:52 pm
அருமை..... 26-Mar-2015 8:41 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Mar-2015 1:45 pm

கருவில் சுமந்த தெய்வமே......!
என் உதிரத்தில் உன் வாசம்.

வயிற்றில் ஈரத்துணியுடுத்தி
அமுதம் தந்தவளே.................!!!

ஓட்டைக் குடிசையிலுள்ளே
மாரி கால மழை முத்து
எனை தீண்டாமல் சேலையில்
அணைத்தவளே....................!!!!!

உண்ண பருக எதுவுமில்லை.
இருந்தும் சுமை தூக்கி
பாலூட்டினாயம்மா...............!!!

நீ கூலியாக இருந்தாலும்
எஜமான்கள் குழந்தை போல்
உடுக்க உடையும் கல்வியும்
தந்தாய்-அதை விட பன்மடங்கு
பாசத்தால் நேசித்தாய்........!!!!

நான் ஆசைப்பட்டு எட்டாக்
கனியாக இருந்தவை எவையுமில்லை.
உன் தலையை அடமானம் வைத்துக்கூட
கனவை நிஜமாக்கினாய் தாயே.....!!!!!!!

நான் உன் ஆசை

மேலும்

அம்மா இல்லையென்றால் நாம் உலகில் இல்லை நண்பா!! அவள் மடியில் தூங்கினால் போதும் எந்த துன்பமும் விட்டு போகும் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 04-May-2015 10:21 pm
தாய் பாசத்தை செயற்கையாக யாரும் கவி புனைந்துவிட முடியாது .அல்லது அப்படி புனையப்படுவது செயற்கையாக இருக்கும் .இந்த கவிதையின் சிறப்பு அதில் மிளிரும் உண்மை . தாய்ப்பாசத்தில் நானும் உங்கள் வகைதான் நண்பரே 04-May-2015 8:35 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 11-Apr-2015 10:30 am
அம்மா என் மண் நிலவே! அருமை... 11-Apr-2015 10:29 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Mar-2015 12:20 am

அன்னை முகம் கண்டதில்லை
உன் முகம் என்றிருந்தேன்
பாச அலையில் நீந்தலையே....!
உன்னை எண்ணி நான் கரைந்தேன்.

உன் மடியில் துயில எண்ணி
என் விழிகள் விழித்துக் கொண்டேன்.
உன் கண்ணில் மலரனுமே....!
என் கண்ணீரில் பயிர் விளைத்தேன்.

உன்னைக் கண்ட நொடிமுதல்
என் உள்ளம் தவியாய் தவிக்குதடி
உண்ணும் உணவில் சுவையில்லையே
கம்பன் கவியிலும் நயமில்லையே

என்னோடு பேசம்மா....!
என் நெஞ்சு வலிக்குதடீ..!
என் இதயம் எனதல்ல உன்னை
நினைத்து வாழும் ஓருயிர் நான்.

என் குறை கருமையடீ....!
அதனால் என்னை வெறுக்கயாம்மா..!
என் மனைவி நீயாகினால்....!
தாலாட்டுவேன் என் உயிரால்.....!

உன் சம்மதம் ஒரு சொல்லில்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 26-Mar-2015 2:01 pm
உன் சம்மதம் ஒரு சொல்லில் வாழ ஏங்கும் பறவை ரெண்டு....! என் ஆசை இதானாம்மா.., உன் மடியில் இறக்கணும்...., அருமை தோழரே .... 26-Mar-2015 10:41 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 24-Mar-2015 11:00 pm
நிச்சயமாய் இல்லை அன்புடன் தான் சொன்னேன் நீங்கள் சொல்லும் அறிவுரைகள் தான் என் வெற்றிக்கு ஒரு நாள் காரணமாய் இருக்கும் அப்பா~~~ 24-Mar-2015 11:00 pm
சிவக்குமார் பரமசிவம் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2015 9:53 am

உன்னை காண
மனம் ஏங்குது
அருகில் நீ
இல்லை............

அருகில் நீ
கண் மூடுகிறேன்
வெட்கத்தில்
உன்னை காண
இயலாமல்...........

மேலும்

நன்று தொடருங்கள் 26-Mar-2015 2:33 pm
சிவக்குமார் பரமசிவம் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2015 9:45 am

அதிக அன்பு
முறிவை
ஏற்படுத்தும்.....

- சிவக்குமார் பரமசிவம்

மேலும்

நா கூர் கவி அளித்த எண்ணத்தை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
24-Dec-2014 10:46 pm

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்....!

மேலும்

நன்றிகள் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்...! 25-Dec-2014 8:43 am
பா கற்குவேல் அளித்த படைப்பை (public) பாரதி நீரு மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
20-Dec-2014 5:37 pm

பாவத்தின் சம்பளம் ,
மரணமாம் ..

உன் வயிற்றில் ,
பிறந்த பாவத்திற்கே ..
பரிசாக ,
மரணம் தந்தாயோ ..???

வயிற்றில் உள்ளது ,
பெண் என்று அறிந்தே ..
இடையில் கலைத்தால் ,
உன் உயிர் போகும் என்றே ..
பத்து மாதம் ,
பத்திரம் காத்து ..

கொன்று ,
தூக்கி எறிந்தாயோ - என்னை
கொசுக்கள் மொய்க்கும் ,
குப்பை தொட்டிதனில் ..???

நீ ,
பெண் என்பதையும் ..
உன்னை பெற்றவள் ,
பெண் என்பதையும் ..
உன்னுடன் பிறந்தவள் ,
பெண் என்பதையும் மறந்தே ..???

வயிற்றிலிருந்து ,
வெளியேறிய அசதியில் ..

என் ,
பிஞ்சு விரல் கொண்டு ..
உன் ,
மார் தடவினேன் ..
தீண்டத்தகாதவள் போல ,
தர மறுத்துவிட்டாய் - சரி

உன் ,

மேலும்

நீ , பெண் என்பதையும் .. உன்னை பெற்றவள் , பெண் என்பதையும் .. உன்னுடன் பிறந்தவள் , பெண் என்பதையும் மறந்தே ..??? மிக அருமை நட்பே ..... பல பெண்கள் தங்களையே சில நேரங்களில் மறப்பதால் வரும் இளம்பிஞ்சுகள் ........... உங்கள் கவி பலரிடம் கொண்டு சேர்க்கட்டும் இந்த தவறுகள் குறைக்கப்படும்.......... சிறந்த படைப்பு......... 21-Jan-2015 9:11 pm
தங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் தோழரே .. நன்றிகள் பல ... 21-Jan-2015 1:15 pm
தங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் தோழரே .. நன்றிகள் பல ... 21-Jan-2015 1:14 pm
தங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் தோழரே .. நன்றிகள் பல ... 21-Jan-2015 1:14 pm
அன்புடன் ஸ்ரீ அளித்த எண்ணத்தை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
15-Nov-2014 11:01 am

பனை எண்ணெய் பயங்கரம்!

காலை எழுந்ததும் அரைத் தூக்கத்துடன் கையில் எடுக்கும் பேஸ்ட் தொடங்கி சோப், பவுடர், மேக்கப் பொருட்கள், டின் உணவுகள், சாக்லேட்டுகள், பிஸ்கட், ஐஸ்க்ரீம்... என நாம் ஒருநாளில் உபயோகப்படுத்தும் அனைத்து பொருட்களுக்குப் பின்னால் ஒரு சமூகத்தின் கதறலும், பல உயிரினங்களின் பிசுபிசுப்பான ரத்தக்கறையும், தீப்பிடித்து எரியும் காடுகளின் ஓலங்களும் கரைந்திருக்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? அத்தனைக்கும் காரணம் பாம் ஆயில்... அதாவது பனை மர எண்ணெய்!

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது மாதிர (...)

மேலும்

தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, பால்ம் ஆயில்ல இத்தனை பயங்கரமா. நல்ல வேலை எனக்கு உதட்டு சாயம் பூசும் பழக்கம் இல்லை. இருந்தாலும் இந்த தகவலை என் தோழிகளுக்கும் உடன் பணிபுரிபவர்களுக்கும் அனுபிட்றேன். 16-Dec-2014 6:49 am
தகவலுக்கு மிக்க நன்றி 17-Nov-2014 3:30 pm
ஜெனி அளித்த எண்ணத்தை (public) ஜெனி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
11-Dec-2014 12:42 pm

பாரதியாரின் கைஎழுத்தினை பார்க்க விரும்பும் உங்களுக்கு என் பரிசு

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (22)

பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
user photo

விஜயலாய சோழன்

ஜெயங்கொண்ட சோழபுரம்
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (22)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஜெனி

ஜெனி

coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (22)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே