சிவக்குமார் பரமசிவம்- கருத்துகள்

உன் சம்மதம் ஒரு சொல்லில்
வாழ ஏங்கும் பறவை ரெண்டு....!
என் ஆசை இதானாம்மா..,
உன் மடியில் இறக்கணும்....,
அருமை தோழரே ....

மகிழ்ச்சி தோழரே அருமை ..................

இறைவன் தந்த அற்புத இயற்கையில்
கொஞ்சம் கடன்வாங்கி கருகலைப்பில்லாத கண்ணிய காதல் செய்வோம்.
அனைத்து வரிகளும் அருமை
மிக்க மகிழ்ச்சி தோழியே
கவிதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்

ஹ ஹ ஹ........
இதுக்கு என்ன பதில் சொல்லலாம்.

ஹ ஹ ஹ ..........
வருகை தந்து ரசித்தமைக்கு நன்றிகள் நண்பா.

நண்பா வேலை பளு அதிகமோ உங்களுக்கு ............

இயற்கை தானே தோழரே.
மறுப்போர் யாரும் உண்டோ.
சிறப்பான படைப்பு தோழரே..

மதுபான கூடம் எதிரே ..
மது ஒழிப்பு போராட்டம் ,
நடந்து முடிந்த இடத்தில் ..
அச்சிடப்பட்ட பிரச்சார தாள்களையும் ..

பிரச்சார மேடையின் பின் ,
குவிந்து கிடந்த ..
மது குடுவைகளையும் - சேர்த்தே
பெருக்கி கொண்டிருந்தேன் ..

நினைத்தால் உறக்கம் கூட வர மறுக்கிறது
எந்த மாரியான சமுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்
............................

உண்மையாவா நண்பா ............???


சிவக்குமார் பரமசிவம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே