தவம்
தவம் செய்ய
ஒரே இடத்தில் அமர்ந்தும்
அலையும் மனம்
வரமாக எதை கேட்பது என்று.............!!!
கவிதாயினி நிலாபாரதி
தவம் செய்ய
ஒரே இடத்தில் அமர்ந்தும்
அலையும் மனம்
வரமாக எதை கேட்பது என்று.............!!!
கவிதாயினி நிலாபாரதி