கவிஞர் வாலியின் எண்ணத்தில்
என்னவளே
என்னை மடியினில் தூங்க வை
கொஞ்சம்
மதுவினை அருகில் வை
மயங்கியே கிடக்கிறேன்- நீ
மாரினை மறைத்து வை
அதோ !
உன் மடியின் வடிவினில்
ஒழிந்தது தலையணை
விரிந்தது பூ மனை
உன் இடையினை தள்ளி வை
இல்லையேல்
என் விரல்களை ஒடித்து வை
என் உடலினில் நடுக்கமடி
உன் ஜடையினில் விருப்பமடி
வா !
தருகிறேன் என் அமுதத்தை - அன்பே
நீட்டிடு உன் மது கிண்ணத்தை .